சமீபத்தில் பிசிசிஐ, ஐபிஎல் 15-வது சீசனுக்கு முன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மேலும் மொத்தம் 1,214 வீரர்கள் மெகா ஏலத்திற்கு பதிவு செய்திருந்த நிலையில் அதில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்த 590 வீரர்களில் 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள், 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]
