சரக்கு ரயில்-கார் விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜசன் பிரீத் கவுர், இவரது உறவுக்காரப் பெண்ணான பலம்ப்ரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் இவர்கள் 3 பேரும் கல்வி கற்பதற்காகவும், ஆட்டோ மொபைல் தொழிற்சாலையில் பணிபுரியவும் கனடாவுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் பிராம்ப்டன் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசன் பிரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் […]
