இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ஏப்ரல் 1 (இன்று) முதல் ரயில்களில் படுக்கை விரிப்புகளை வழங்க இருக்கிறது. இந்தூர் மற்றும் மோவ்வில் இருந்து இயக்கப்படும் 11 ரயில்களில் கொரோனா பாதிப்புகள் குறைவதைக் கருத்தில் கொண்டு பயணிகள் ரயில்களில் படுக்கைகள் மற்றும் போர்வைகள் வழங்குவதை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரயில்களுக்குள் வழங்கப்படும் சேவைகளை ரயில்வே நிறுத்த வேண்டி இருந்தது. தற்போது ரயில்வே வாயிலாக ரயில்களின் ஏசி பெட்டிகளில் மீண்டும் போர்வைகள் வழங்கப்படும். இதனிடையில் தலையணைகள், […]
