Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. ரயிலில்” பட்டாசு எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை”…. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு….!!!!

பட்டாசுகளை ரயிலில் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு  மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் வெளியூர்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல், போன்ற தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதனை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.  இது […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்… rpf காவலரின் துரித செயல்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றுள்ளது. மீண்டும் ரயில் பிளாட்பார்ம் 4 லிருந்து புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். படியில் ஏறியவுடன் அவர் பின்பக்கமாக சாய்ந்து விழுந்து ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் உள்ள இடைவெளியில் சிக்க […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் ரயில் நிலையம் இல்லாத 132 மாவட்டங்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை ரயில்வே வரைபடத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான ரயில் நிலையங்கள் உள்ளது. ஆனால் சில மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் நிலையங்கள் இல்லை. இவற்றை  கண்டறிய இந்திய ரயில்வே பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜ்னா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் நிதி ஆயோக்  பரிந்துரைத்தது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 132 மாவட்டங்களின் தலைநகரங்களில்  ரயில் நிலையங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மக்களுக்கு குட் நியூஸ்!!…. மீண்டும் இயக்கப்படும் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

மீண்டும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் கோடைகால விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பிலிருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலில்  கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த ரயில் மேலும் 5  மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் பெண் பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெண்களுக்கான முக்கியமான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. பெண்களை மனதில்வைத்து ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புது அறிவிப்பின்படி “பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் போல இந்திய ரயில்வேவும் பெண்களுக்காக இனி இருக்கைகளை ஒதுக்கும். தற்போது இந்திய ரயில்வே வாயிலாக நீண்டதூர பயணம் போகும் ரயில்களில் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து பெண்களின் பாதுகாப்புக்காகவும் ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. பெண்களின் வசதிக்காக ரிசர்வ்பெர்த் வசதியை உருவாக்கிய போது இன்னும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மானாமதுரை-மேல கொல்லங்குளம், திண்டுக்கல்-அம்பாதுரை, ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும். மேலும் மதுரையில் இருந்து 12.30 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கு புறப்படும். இதனையடுத்து மானாமதுரை பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் வருகின்ற 17-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.30 சதவீதம் பேர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கும், வேறு மாவட்டங்களில்  சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால்  பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும்  2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். அதேபோல் புரட்சித் தலைவர் டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இயக்கப்படும் சென்னை-திருப்பதி ரயில்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு  ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க  வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் நீடிப்பு செய்யப்படும், சென்னை-திருப்பதி இடையே […]

Categories
மாநில செய்திகள்

அடடேய் சூப்பர்…. இன்று முதல் இயக்கப்பட்ட மலை ரயில்…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….!!!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை  ரயில்  இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கல்லாறு- ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு  180 சுற்றுலா பயணிகளுடன்  ரயில்  […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…! இனி சரியான இடத்தில் ஏறாவிட்டால் சிக்கல்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி  தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது. “இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும்” என்றனர். குறிப்பாக இந்த கையடக்க கணினி சென்னை எழும்பூர் -மதுரை இடையே […]

Categories
தேசிய செய்திகள்

அடடேய் சூப்பர்!!…. சொத்து ஏலம் மூலம் 844 கோடி ரூபாய் வருமானம்….. ரயில்வே அதிகாரிகள் தகவல்….!!!!

சொத்துக்கள்  ஏலம் மூலம் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ரயில்வே வளாகங்களில் விளம்பரம் செய்தல், வாகன நிறுத்துமிடம், பார்சல் இடம் மற்றும் கட்டண கழிவறைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஏலத்தில்  விட ரயில்வே முடிவு செய்தது. அதற்காக சிறிய தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்ஆப்  நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பணியை கடந்த ஜூன் மாதம் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்தில்  […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. 2-வது நாளாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!!!

கனமழை காரணமாக  மண் சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.  இந்த கனமழையால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  அதேபோல்  கல்லூர்-ஹில்குரோவ்  ரயில் நிலையங்களுக்கு  இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பணி நேற்று மாலை வரை நீடித்தது.  […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில் முன்…. ரீல் வீடியோ எடுக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

தெலுங்கானா மாநிலம் வாடே பள்ளியை சேர்ந்த அக்‌ஷய் ராஜ்( 17 ) பிளஸ்ட் 2 பயின்று வந்தார். இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அக்‌ஷய் ராஜ் ஓடும் ரெயில் அருகில் நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதிவிட்டது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் ரயில்வே காவல்துறையினர் ஒருவர் தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 173 ரயில்கள் ஓடாது…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கோடிக் கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவையில் பேருந்து கட்டணங்களை விட குறைவாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. அதன்படி மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விரைவான போக்குவரத்தை விரும்பும் மக்களுக்கு இச்சேவை ஏற்றதாக உள்ளது. இதனை தவிர்த்து முன்பதிவு வசதிகள், இருக்கை வசதிகள் ஆகிய சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வந்தே பாரத் ரயில் தொடக்கம்….!!!!!

வந்தே பாரத் ரயிலின் இயக்கம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்திய ரயில்வேயிலிருந்து புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதம் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் வழித்தடத்தையும் ரயில்வே தேர்வு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி வழிதட சோதனைக்கு பிறகு சிஆர்எஸ் அனுமதி எடுக்க வேண்டும். பின்னர் ரயில்கள் இயக்கப்படும். இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய ஓட்டல் உரிமையாளர்….. போலீசார் அதிரடி….!!!!

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரும் ரயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை […]

Categories
தேசிய செய்திகள்

மின்கம்பி அறுந்து விபத்து…. ரயில் சேவை பாதிப்பு… பயணிகள் கடும் அவதி…!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடங்களில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4 மணிக்கு  நிகழ்ந்த இந்த விபத்தினால் அந்த வழியாக சென்ற சென்னை கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மீது கம்பி விழுந்துள்ளது. இருந்தபோதிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்பி  அறுந்து விழுந்ததுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர் குழு […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் வாசுகி சரக்கு ரயில் சோதனை இயக்கம்…. 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்….!!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகள் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்த ரயில் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலில்  ஆறு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடை இடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பர் வாசுகி ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று தென் கிழக்கு மத்திய […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பணிகள் கவனத்திற்கு…. இதற்கு மட்டும் தடை… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் கட்டணமும் குறைவான நேரம் என்பதால் ஏழை எளிய மக்கள் ரயிலை தேர்வு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஐஆர்சிடிசி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி”…. பெரும் பரபரப்பு… போலீஸ் சுப்பிரண்ட் நேரில் விசாரணை…!!!!!

சேலத்தில் இருந்து பெங்களூருக்கும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கும் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. நேற்று மாலை ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தின் நடையில் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்வுக்கும் ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், துணை போலிஸ் சங்கீதா, ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!….. இதை மட்டும் பண்ணா போதும்….. சாப்பாடு உங்களை தேடி வரும்…. வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் அரசு பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றது. ரயில் பயணம் கட்டணமும், நேர குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் ரயில்களை நாடுகின்றனர். ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது சில நேரங்களில் பயணிகளுக்கு சலிப்பு தட்டு ஒன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஒரு நிமித்தமாக உடனடியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதே […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்களில் டிக்கெட் பரிசோதனை எளிமையாக்க”… இனி கவலை வேண்டாம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட்  பரிசோதனை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தெற்கு ரயில்வேயில் பயண சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். மேலும் பரிசோதனைகளின் செயல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கண்ணிமைக்கும் நொடிக்குள் ரயில் இருந்து குதித்த கைதி”…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

கோவையில் ஓடும் ரயிலில் இருந்து கைதி குதித்து தப்பியுடைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக் கோடு பகுதியை  சேர்ந்த அனீஸ் பாபு(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கேரள மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு நாகர்கோவில்-புனே ரயில் ரத்து…. தகவல் அளித்த தெற்கு ரயில்வே…!!!!

ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பூனை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது இரட்டை ரயில்வே பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 16382 என்ற வண்டி என் கொண்ட கன்னியாகுமரி-பூனை எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 6,7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மும்பை சி.எஸ்.டி-நாகர்கோவில் சந்திப்பு ரயில் வருகின்ற 9-ஆம்  தேதி பூனை சந்திப்பு-வாடி இடையே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பின் மீண்டும்”… ஈரோடு பாலக்காடு ரயில் இயக்கம்… செம ஹேப்பியில் ரயில் பயணிகள்…!!!!!!!

ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு சென்றுள்ளது. இதேபோல் மறு மார்க்க பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7:10 மணிக்கு வந்தடைகின்றது. இந்த ரயில் தினமும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரானா  பெருந்தொற்று காரணமாக ரயில் சேவைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் தோள் பையை தவறவிட்ட பயணி…. துரிதமாக செயல்பட்ட போலீசார்…..!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் வந்து நின்றது. அவற்றில் படுக்கைவசதி கொண்ட பெட்டியில் பயணம் மேற்கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சிபு ஜார்ஜ் (45) என்பவர் தான் வைத்திருந்த தோள் பையை ரயிலிலேயே தவறவிட்டு சென்று விட்டார். இதனிடையில் அந்த ரயிலை சோதனையிட்ட காவல்துறையினர் கருப்புநிற தோள்பை ஒன்று படுக்கை […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! ரயில்களில் எல்இடி டிவிகள்….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூர் ரயில்களில் பயணிகளின் சோர்வை போக்கும் வகையில் எல்இடி டிவிகளை பொறுத்த கிழக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எல்இடி டிவி பொருத்தப்பட்ட முதல் ரயில் ஹவுராவில் இன்று காலை 11.15 மணியளவில் புறப்பட்டது. இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமின்றி ரெயில்வே பற்றிய முக்கிய தகவல்களும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வேயின் 50 உள்ளூர் ரயில்களில் 2 ஆயிரத்து 400 எல்சிடி டிவிக்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் மைசூரில் ரயில்களில் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் ரயில்களில் செம ஷாக்…. திடீர் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள்…. ஐந்து லட்சத்திற்கும் மேல் அபராதம்….!!!!!!!!!

தெற்கு ரயில்வேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டமாக  சேலம் ரயில்வே கோட்டத்தின்  கீழ் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முறைகேடான பயணத்தை தவிர்க்கும் விதமாக அவ்வபோது பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு சேலம் விருத்தாச்சலம் பிரிவுகளில் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் திடீர்  ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ஆறு ரயில்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சேலம், ஈரோடு, கோவை, கரூர் போன்ற பகுதிகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: ரயில் மீது ஏறிய +2 மாணவன்…. பின் நேர்ந்த கொடூரம்….!!!!

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் விக்னேஷ்வர். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த நண்பர்கள் 4 பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடி, தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே கவனம்…. “இந்த தவறை செய்தால் சிறை தண்டனை”…. IRTC அதிரடி அறிவிப்பு….!!!!!!!!!

ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மக்களில்  பெரும்பாலானோர் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். பேருந்து விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில்களில்  அதிக பேர் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில்  கட்டணம் குறைவு பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் லட்சக்கணக்கானோர் தினமும் ரயில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் நிறைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. அதனை ரயில் பயணிகள் கட்டாயமாக […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – விழுப்புரம் பயணியர் ரயில்கள்…. இனி வாரத்தில் 7 நாட்களும்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தாம்பரம் -விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா பயனியர் ரயில்கள் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி முதல் தினமும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா பாதிப்புக்கு பிறகு தாம்பரம் -விழுப்புரம் இடையே முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. இதை அடுத்து பயனியரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னும் சிறிது நாட்களில் திண்டுக்கல்-சென்னை ரயில் இயக்கப்படும்…. அறிவித்த ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர்….!!!!

ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை இந்திய ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இதில் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், என்ஜினியர் செந்தில்குமார், வணிகப்பிரிவு ஆய்வாளர் சிவபெருமாள், சுகாதார ஆய்வாளர் சதீஷ், தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், செல்வ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு இளைஞனால்….. மொத்த மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  படர்பூர் பார்டரில் இருந்து ராஜா நஹர் சிங் (பல்லாப்கர்) செல்லும் வழித்தடத்தில், பயணி ஒருவர் சென்றதால், பட்கால் மோரில் பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் இயல்பான சேவை தொடருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த பயணி எதற்காக ரெயில் பாதையில் சென்றார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய தெரியாதா?… இதோ முழு விவரம்… உடனே கணக்கு தொடங்குங்க…..!!!

இந்தியாவில் பெரும்பாலனூர் ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் தான் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கழிப்பறை, மின்விசிறி, ஏசி, உணவு போன்ற வசதிகளும் உள்ளது. இதனால் தான் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரயிலில் பயணிப்பதற்கு முதலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு IRCTC உங்களுக்கு உதவுகிறது. இதற்காக தனியாகவே ஒரு மொபைல் ஆப் உள்ளது. ஆன்லைன் மூலமாக IRCTC […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லலாம்…. ரயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணி தீவிரம்…. வெளியான தகவல்…..!!!!

பல்வேறு ரயில் நிலையங்களில் லிப்டுகள்  மற்றும் தானியங்கி  அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதேபோல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில்  21 ரயில் நிலையங்களில் 40 லிப்டுகளும், 18 ரயில் நிலையங்களில் 55 தானியங்கி  படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்டுகள் சுமார் 13 நபர்களை ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும்  திறன் உடையது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் ரயில்கள்”…. எங்கெல்லாம் தெரியுமா?…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்களானது இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, 7:20, மாலை 6:45 மணி போன்ற 3 நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இதை தவிர்த்து நெல்லை வழியே சென்னை -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கும், மாலை 4:05 மணிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும்…. ரயில்வே செம சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கேட்டரிங் கடைகளில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. பயணிகளிடம் அதிக விலைக்கு உணவுகள், தண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை மாற்றம்….!!!!!!!!!

சென்னை தெற்கு ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம்: இரவு 11 :20 மணி 11:40 மணி 11: 59 மணி தாம்பரம் – சென்னை கடற்கரை: இரவு 10:25 மணி 11:25 மணி 11: 45 மணி மேற்கண்ட நேரங்களில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் ஜூலை இரண்டாம் தேதி மற்றும் நான்காம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .

Categories
மாநில செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்…. செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

காரைக்குடியிலிருந்து இன்று காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ஆம்டிரக் ரயில்…. 3 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிகாகோ நோக்கி ஆம்டிரக் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் வழியே லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி மிசவுரி நகரிலுள்ள மென்டன் என்ற பகுதியில் வந்தபொது ரயில்வே கிராசிங்கை கடந்துள்ளது. அப்பகுதியில் விளக்குகள் உள்ளிட்ட எச்சரிக்கை அம்சங்கள் எதுவுமில்லை. இந்த நிலையில் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் ரயிலில் மொத்தம் உள்ள 8 பெட்டிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ராமேசுவரம் TO கன்னியாகுமரி…. வரும் 27 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ராமேசுவரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற 2020ஆம் வருடம் மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நாடு முழுதும் நிறுத்தப்பட்ட ரயில்களில் இதுவும் ஒன்றாகும். இப்போது தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மக்களும், தென்மாவட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தென்னக ரயில்வே நிர்வாகம் ராமேசுவரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதம் 27ஆம் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மீண்டும் தொடங்கிய ரயில்வே சேவைகள்….!!!!!!!!

உலகளாவிய கொரோனா  தொற்று பரவ தொடங்கியது முதல் ரயில்வே பல சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் நிலைமை மீண்டும் தற்போது சீராகி வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த சேவைகளை ரயில்வே தொடங்கியிருக்கின்றது. உதாரணமாக பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலமாக மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தவிர ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எனினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்கள் காத்திருந்தனர். இதுபற்றி பலமுறை செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுதான் டிடிஆர் களின் வேலை”… இதுவரை எங்களிடம் புகார்கள் எழுப்பப்படவில்லை…. சென்னை கோட்ட மேலாளர் பேட்டி…!!!!!!!!

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, ரயில்வேயில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய தளத்தின் மூலமாக கண்டுபிடிப்பாளர்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க இருக்கின்றோம். அதேபோல் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்குகின்ற தொழில்நுட்பங்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா”?….. இது தெரியாம பண்ணாதீங்க…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ரயில் பெட்டி குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சொந்த ஊருக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெகுதூரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானது என்பது மட்டுமல்லாமல் டிக்கெட் கட்டணமும் குறைவு, மிக வேகமாகவும் செல்லும். இதனால் நிறைய பேர் பேருந்து, விமான பயணிகளை விட ரயில்வே பயணங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“மதுரை -தேனி ரயிலை இயக்குவது சவால்”…. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!!!!!!

மதுரை சந்திப்பு தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி காணொளி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில் சேவையானது மதுரை தேனி விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“18 நாட்களில் 8 மாநிலங்களுக்கு பயணம்”… ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்…. !!!!!!!!!

கல்வி, சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் யாத்திரையில் சர்வதேச யோகா தினமான 21 ம் தேதி இந்தியா, நேபாளம் இடையே  முதன்முறையாக ராமாயண பக்தி  சுற்றுலா பயணத்தை தொடங்க உள்ளது. ஐ ஆர் டி சி யின் ஸ்ரீ ராமாயணம் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களுக்கு செல்வதற்காக ஸ்ரீ ராமாயணம் யாத்திரையை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கின்றது. மேலும் இந்த ரயில் இந்தியா நேபாளம் வழியே 18 நாட்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான்கு நாட்கள் ரயில் சேவை ரத்து…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  4 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் வருகின்ற 11,12,14,15 ஆகிய நான்கு நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதனால் தாம்பரத்தில் இருந்து இன்று, நாளை, 13,14 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும்  ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வைகாசி விசாகம்: மதுரை TO பழனி இடையில்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

வைகாசிவிசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி மதுரை-பழனி இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வேயானது அறிவித்து உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழனியில் வருகிற 12ஆம் தேதி வைகாசிவிசாகம் திருவிழா நடைபெறவுள்ளது. ஆகவே பயணிகள் வசதிக்காக மதுரை -பழனி ரயில் நிலையங்களுக்கு இடையில் சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் மதுரை -பழனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை: புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வேயானது அறிவித்துள்ளது. சென்னை -அரக்கோணம் பிரிவில் 2 நாட்களுக்கு 6 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், 5 புறநகர் ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது . ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: # அரக்கோணம் -சென்னை சென்ட்ரல் (66008), முழுமையாக ரத்து # அரக்கோணம் -சென்னை சென்ட்ரல் (43420), பகல் 12 மணி # திருத்தணி -சென்னை சென்ட்ரல் (43510), […]

Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட புல்லட் ரயில்…. டிரைவர் உயிரிழப்பு…. 7 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!!!!!!

சீனாவில் புல்லட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ்  பகுதிக்கு  இன்று காலை 10 மணியளவில் புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த புல்லட் ரயிலில் 136 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ரோங்க்ஜூகங் எனும் பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புல்லட் ரயிலில் டிரைவர் […]

Categories

Tech |