உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்யாண்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான நபர்கள் சாலையோரம் கடைகள் அமைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் இந்த வியாபாரிகளால் வாகனங்கள் சென்று வருவதற்கும் பயணிகள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் கல்யாண்பூர் அருகில் […]
