Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ எடுத்த 3 பேர்….. திடீரென அடித்து தூக்கிய ரயில்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

டெல்லியில் உள்ள காசியாபாத்தில் முசோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,. […]

Categories

Tech |