ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் பாலசுப்ரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சவுடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சவுடேஸ்வரன் தனது நண்பர்களுடன் புங்கம்பாடி ரயில் பாலத்தில் வைத்து பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சவுடேஸ்வரன் சிறுநீர் கழிப்பதற்காக தொலைபேசியில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சவுடேஸ்வரன் திரும்ப வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் நண்பர்கள் சவுடேஸ்வரனை தேடி சிறிது […]
