ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் அரையபுரம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மல்லியம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக துரை மீது மோதியது. இதனால் […]
