வேலூர் அருகே ரயில் மோதி தாய் கண் முன்னே மகன் பலியானார். வேலூர் அருகில் சித்தேரியில் வசித்து வருபவர் வெங்கடேச பெருமாள். இவர் மனைவி ராணி. இவர்களுடைய மகன் கூலித்தொழிலாளி கணேசன்(33). சித்தேரி பகுதிக்கு சென்ற கணேசன் வெகுநேரமாகியும் வீடு வராததால் அவரைத்தேடி அவரது தாயார் ராணி ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த கணேசனை அழைத்துக்கொண்டு ராணி வீட்டிற்கு வரும்போது இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் கடக்கும்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக […]
