தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் மோதி பலியான சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அருகே உள்ள டவஸ்கார்புரத்தில் அருண் குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் ஆம்பூரில் உள்ள ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று அருண்குமார் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து […]
