கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கணவன்-மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் சதீஷ்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபரான இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவருக்கும் மாம்பலம் ரெயில் […]
