கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் இளம்ஜோடிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருகின்றது. பெற்றோர்களின் எதிர்ப்பு, ஜாதி போன்ற சில காரணங்களால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் காதல்களை எதிர்க்கின்றனர். ஒரு சிலர் தங்களது பிள்ளைகளின் காதல்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வருகின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக சில ஜோடிகள், இதுபோன்ற அவசர முடிவுகளை […]
