Categories
தேசிய செய்திகள்

இன்று 12 – 4 மணி வரை…. ரயில் மறியல் போராட்டம்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தபடும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகள் நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 18 ஆம் தேதி…. 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம்…. விவசாயிகளின் அடுத்த ஷாக்…!!

விவசாயிகள் அடுத்தகட்டமாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் வேளாண்சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு… இன்று முதல் ரயில் மறியல் போராட்டம்…!!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து இன்று முதல் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டம் நடத்தப் போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக தொடரும் ரயில் மறியல் …!!

பஞ்சாபில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் கிஸான் மஸ்தூர் சங்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 14-வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமிர்தசரஸில் உள்ள தேவதாஸ் பூரா […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவிற்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்..!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை இன்று தொடங்கினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாய தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இந்த மறியல் போராட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால்  ரேஸ்பூர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 14 இணை சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் […]

Categories

Tech |