Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கடுமையாக அதிகரித்த வெப்பநிலை…. உருகிய ரயில்வே சிக்னல்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரயில்வே சிக்னல்கள் உருகி போக்குவரத்து கடும் பாதிப்படைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸிற்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, மட்டுமல்லாமல் இங்கிலாந்து நாட்டில் ரயில்வே சிக்னல்கள் உருகி விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி கவலையில்லை” திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!!

கோடை காலம் தொடங்கி உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல, பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா காரணமாக கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் தொடங்கி உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ம் […]

Categories
உலக செய்திகள்

பயணிகளுக்கு குட் நியூஸ்….! இங்கு மீண்டும் ரயில் சேவை தொடக்கம்…!!!!

இந்தியா- வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய  கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா- வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவையானது மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்களின் சேவை திடீர் ரத்து….!!!!

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ,அவ்வழியாக செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இரு வழிகளிலும் நெல்லை-திருவனந்தபுரம் இடையே மார்ச் 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து மார்ச் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது – முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை!

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என மோடியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாட்டில் பஸ் மற்றும் விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் – ப.சிதம்பரம் ட்வீட்!

பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம் என்பதால் அதனையும் தொடங்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் […]

Categories

Tech |