Categories
மாநில செய்திகள்

ஷாக்: ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற 2 பெட்டிகள்…. பயத்தில் அலறிய பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி வாக்கில் சேரன் எக்ஸ்பிரஸ் கோவைக்கு புறப்பட்டது. அதில் என்ஜினுடன் சேர்த்து மொத்தமாக 23 பெட்டிகள் இருந்தது. இரவு 11 மணி வாக்கில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடை வழியே சென்றது. இந்நிலையில் ரயிலின் S7, S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென்று பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்திருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேபோன்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது அதிருப்தியில் இலங்கை…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது. இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல்  இருக்கிறது. எனவே, […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செம சூப்பர் அறிவிப்பு…!!!!

முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவில்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்கள் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்கள் வரும் 3ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

4000 கொரோனா படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தயார்…. இந்திய ரயில்வே அமைச்சகம்…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
லைப் ஸ்டைல்

ரயில் பெட்டிகளில்…. “மஞ்சள், வெள்ளை நிற கோடுகள்” இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories

Tech |