இன்று மொத்தம் 308 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றன. பேருந்து, டாக்ஸி, பைக், விமானம் போன்றவற்றை விட ரயில் பயணம் பாதுகாப்பாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதால் பெரும்பாலான மக்கள் ரயில்களிலேயே பயணம் செய்கின்றனர். இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்த ரயில் ஓடுகின்றன. அன்றைய […]
