Categories
தேசிய செய்திகள்

ரயில் வருவதைக் கண்டு அஞ்சி….. பாலத்திலிருந்து குதித்த இளம் பெண்கள் ….. ஒருவர் பலி….. பெரும் அதிர்ச்சி….!!!!

ரயில் வருவதைக் கண்ட இளம் பெண்கள் ரயில் பாலத்தில் இருந்து குதித்த நிலையில், ஒருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம், வி.ஆர்.புரம் தொரப்பாடி தேவிகிருஷ்ணா ஸ்ரீஜித் (28) பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் பௌஷா முஜீப் (40) என்பவர் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் சாலக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள பாலக்குழி பாலத்தில் சனிக்கிழமை காலை நடந்தது. ரயில் வருவது தெரியாமல் இருவரும் பாலத்தின் குறுக்கே […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம குஷி!…. சொகுசு விடுதியாக மாறிய ரயில் பாலம்….!!!!

தென்ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்கா ஆப்பிரிக்க நீர் யானை, வரிக்குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இந்த பூங்காவில் சாபி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் ஒன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சொகுசு விடுதி போல் பழைய ரயில் பெட்டிகளை மாற்றம் செய்து இந்த பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் சொகுசு விடுதியில் […]

Categories

Tech |