Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலுவின் மனவேதனை முடிவால்…! ஓசூர் அருகே ரயில்நிலையம் பரபரப்பு …!!

ஓசூர் அருகே ஓடும் ரயிலின்  முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சின்ன வேடகானப்பள்ளி கிராமத்தில் வசிக்கும்  வெங்கடசாமியின் மகன் வேலு. 20 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே மனரீதியான பாதிப்பில் இருந்ததால்  அவரது பெற்றோர்கள் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள்.  இந்நிலையில் நேற்று முன்தினம்  கிராமத்திலிருந்து வேலுவும் அவரது சகோதரர் பிரபு, நண்பர் மணி ஆகிய மூவரும்  வெளியே சென்றனர். அப்பொழுது ஓசூரில் […]

Categories

Tech |