Categories
தேசிய செய்திகள்

”கிரீச்” சத்தத்தோடு நின்ற ரயில்…! தெறித்து ஓடிய பயணிகள்…. அசாம் ரயில் நிலைய பரபரப்பு …!!

அசாமில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து 400-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு அம்மாநில அரசு கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயமாக்கியுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியிலிருந்து திப்ருகார் செல்லும் திவேக் அதிவேக ரயில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாகி ரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வந்த 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்,  பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தடுத்து நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தடை…. அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இனிமே எங்க போனாலும் இதை கூடவே எடுத்துட்டு போங்க…. இல்லனா ரூ.500 அபராதம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ரயில்வே சேவையில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரம் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் […]

Categories

Tech |