Categories
தேசிய செய்திகள்

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

விருதுநகர் மற்றும் மானாமதுரை வழியாக எர்ணாகுளம் -நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த ரயில் சேவை நவம்பர் மாதம் வரை வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண இரயில் (06035)எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதனைப் போலவே மறு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. ரயில்வே திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இந்திய மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் கட்டணமும் குறைவு பாதுகாப்பு மற்றும் சௌகரியம் உள்ளது. அதனால் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பல்வேறு விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது.அதை ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதில் சில விதிமுறைகள் உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். ரயிலில் நீங்கள் பயணம் செய்யும்போது இந்த தவறை செய்தால் அபராதம் மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஓடாது…. இதோ முழு விவரம்…..!!!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் செல்லக்கூடிய வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன,எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று முன்கூட்டியே தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலமாக சிரமம் இல்லாமல் விரும்பி இடத்திற்கு விரும்பிய ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இன்று 202 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது மழை பாதிப்பு, பராமரிப்பு பணி,மோசமான வானிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சி…..  தாறுமாறாக உயர்ந்த சாப்பாடு விலை?….. காரணம் இதுதான்….!!!!!

ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சதாப்தி ரயிலில் ஒரு டீயின் விலைப்பட்டியல் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த பயணி ஒருவர் 20 மதிப்புள்ள டீக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் ஒரு டீ வாங்குவதற்கு மொத்தம் 70 ரூபாய் செலவிட்டதாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரொம்ப ஈஸி…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் முன்பதிவில்லா ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 192 விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் நெல்லை மற்றும் செங்கோட்டை இடையேயான முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட தொடங்கியது. பின்னர் திருநெல்வேலி -திருச்செந்தூர், […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஒரே ஒரு நம்பரில் தீர்வு…. ரயில் பயணிகளுக்கு அசத்தலான வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்வதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில்களில் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும் என்பதாலும் நிறைய வசதிகள் இருப்பதாலும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரயில் தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கு பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனைப் போலவே ரயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இப்படியொரு வசதி….. இனி நிம்மதியா தூங்கலாம்….. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் நிலையத்தை தவறவிடும் பிரச்சினை இனி இருக்காது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கு சூப்பரான ஒரு வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊர்களுக்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா போன்ற பல காரணங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றன. பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயிலில் பயணம் செய்வது வசதியாகவும், மலிவான கட்டணமும் இருப்பதால் நிறைய பேர் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர். நீங்கள் அடிக்கடி ரயில் பயணம் செய்பவராக […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையே இல்ல…. சீட்டு கட்டாயம் கிடைக்கும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பயணிகள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலையே தேர்வு செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும் விரைவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் ரயிலை தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது வழக்கமாக ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவ்வளவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (ஜூலை 1) முதல் அமல்…. ரயில் பயணிகளுக்கு புதிய சலுகைகள்…. வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இன்று ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய கட்டண சலுகைகளுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே துறை அமல்படுத்த உள்ளது. 1). […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் வழித்தடங்கள் இனி மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால் அல்லது டிக்கெட் புக்கிங் செய்து இருந்தால் பயணிகள் கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்.  ஜூலை மாதம் முதல் பல ரயில்களின் நேரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிக்கட் எடுக்காமலே ரயிலில் போகலாம்…. எப்படி தெரியுமா?…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் தற்போது ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் பாதுகாப்பும் சவுகரியமும் இருப்பதால் நிறைய பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாக பயணிகள் IRCTCதொடர்பான விதிமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ரயிலில் அபராதம்,திருட்டு மற்றும் சக பயணிகளின் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது . எனவே ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் இந்த பிரச்சனை இருக்காது…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். இதில் பயணச் செலவும் குறைவு என்பதாலும் சௌகரியமாக பயணம் செய்ய முடிவதால் ரயில் பயணங்களை அதிகம்பேர் விரும்புகிறார்கள். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது . அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்யும் போது […]

Categories
தேசிய செய்திகள்

மெகா ஆஃபர்…. 5 ரூபாய் கட்டணத்தில் ரயில் பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இன்றுடன் 5 ஆண்டு நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி இன்று ஐந்து ரூபாய் கட்டணத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் எந்த நிலையத்திற்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சியில் ஆலுவா முதல் பேட்டை வரை 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது.இன்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதால் எந்த ஒரு நிலையத்திற்கு செல்லவும் ஐந்து ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்…. ரயில் பயணிகளுக்கு புதிய சலுகைகள்…. வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய கட்டண சலுகைகளுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே துறை அமல்படுத்த உள்ளது. 1). பயணிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. லட்சக்கணக்கில் அபராதம்…. பெரும் பரபரப்பு….!!!!

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 683 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மொத்தம் ரூ.3,38,560 அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திடீரென எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்படும் சம்பவம் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் பெரும்பாலான நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக்கிய விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அதன்படி அண்மையில் ரயில்களில் கூடுதல் இலக்கியத்தை எடுத்துச் செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது. அதனால் ரயில் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரயில்களில் லக்கேஜ் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு….. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வயது வரம்பை அதிகபடுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். ஆதாருடன் இணைக்கப்படாத ஐடி மூலமாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் வயது வரம்பை அதிகரிக்க முடிவு செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இனி இதை செய்தால் உடனே உதவி கிடைக்கும்…. சூப்பர் வசதி அறிமுகம்….!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில் பயணத்தையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களை ஒப்பிடுகையில் ரயில் பயணம் சௌகரியம் ஆகும் செலவு குறைந்ததாகவும் இருக்கின்றது. அதனால் ரயிலை பயணிகள் தேர்வு செய்கின்றனர். ரயில்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் சில பிரச்சனைகளும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கழிவறை சுத்தமாக இருப்பது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சினையை யாரிடம் சொல்லி புகார் அளிக்க வேண்டும் என்ற பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் இதை கொண்டு செல்லக்கூடாது…. ரயில் பயணிகளுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை இந்திய ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில் பயணத்தின்போது பயணிகள் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அப்படி எடுத்துச் செல்வோர் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை ரயிலில் பயணம் செய்யும்போது அதிக லக்கேஜ்களை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் பார்சல் அலுவலகத்தில் தங்கள் லக்கேஜ்களை முன்பதிவு செய்ய வேண்டும். ரயில்வேயில் இணைக்கப்பட்ட வரம்புக்கு மேல் செல்பவர்கள் மீது ரயில்வே கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இனி உங்க பொருள்கள் திருடு போனால் பிரச்சனை இல்லை…. இதோ சூப்பர் வசதி….!!!!

இந்தியர்கள் பெரும்பாலானோர் பிரதான பயணங்களுக்கு ரயிலில் செல்கின்றனர். மற்ற போக்குவரத்து சேவைகளை ஒப்பிடுகையில் ரயிலில் கட்டணமும் மிகக் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் சௌகரியம் ஆகவும் பயணிக்க முடியும். அப்படி நீங்கள் அடிக்கடி இரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இது உங்களுக்கான முக்கிய செய்தி. IRCTC மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து ரயில் பயணம் செய்பவர்கள் சில முக்கியமான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம். பொதுவாக ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது. ஆனால் அதிலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல்… மீண்டும் பயணிகள் ரயில் சேவை….!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இன்று முதல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்குகின்றது. கொரோனா காரணமாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இரயில் சேவை பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி டாக்காவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு…. இன்று (மே 27) முதல்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு பாதித்து குறைந்ததை அடுத்து சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரை -போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து இந்த பணி 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. மதுரையில் இருந்து தேனி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு…. வரும் மே 27 முதல்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு பாதித்து குறைந்ததை அடுத்து சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரை -போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து இந்த பணி 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. மதுரையில் இருந்து தேனி வரை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. இன்று(22.5.22) முதல்…. ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டுமாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  23ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவை-மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப் பாளையத்திற்கு மாலை 4:30 மணிக்கு சென்றடையும். பின் மேட்டுப்பாளையத்திலிருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை வந்து சேரும். சேலம்- விருத்தாச்சலம்- சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே….! டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்…. இனி இப்படி தா முன்பதிவு செய்யணும்….!!!!

டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும்  டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் ஆப்-பைப் பயன்படுத்தி  ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல் முறையில் சில திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். வெரிஃபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று […]

Categories
மாநில செய்திகள்

வரும் 30ஆம் தேதி முதல்…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகளின் வசதிகளுக்காக கூடுதல் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற 30ஆம் தேதி முதல் திருச்செந்தூர் மற்றும் நெல்லை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – நெல்லை ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு நெல்லை சென்றடையும். அதனைப் போலவே நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை TO திருப்பதி ரயில்கள்…. பயணிகளுக்கு வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

சென்னை TO திருப்பதிக்கு இயக்கப்பட்டு வரும் 2 ரயில்கள் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வேயானது தெரிவித்து இருக்கிறது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக சென்னையில் இருந்து கோவை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் குறிப்பிட்ட 6 ரயில்கள் 17 மற்றும் 18 போன்ற தேதிகளில் காட்பாடியிலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னையிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டு வரும் 2ரயில்கள் வருகிற 17 மற்றும் 18 […]

Categories
தேசிய செய்திகள்

“உடனே இதை செஞ்சிடுங்க” டிக்கெட் முன்பதிவு விதிமுறை அதிரடி மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதால் மில்லியன் கணக்கான ஐஆர்சிடிசி பயனர்கள் தங்களுடைய கணக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை  சரிபார்க்க வேண்டும். இந்த இரண்டு விவரங்களை சரிபார்க்காத பயனாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. அதாவது குறைந்தது இரண்டு வருடங்களாக ஐஆர்சிடிசி […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மே 1) முதல்…. ஊட்டி செல்லும் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

ஊட்டி மலை ரயிலில் இன்று (மே 1) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சுற்றுலாப்பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இது எல்லாமே கிடைக்கும்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இந்திய ரயில்வே அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரயில்களில் படுக்கை மற்றும் போர்வை வழங்கும் சேவைகளை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் முக்கிய பகுதியாக ரயில்களில் படுக்கைகள் மற்றும் போர்வைகள் வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. அதனால் நீண்ட தூரம் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதில் 30 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பொதுமக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணித்த முதல் 10 பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. ரூ.2000 அபராதம்…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படியில் பயணம் செய்து 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பதால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரசு பல்வேறு அறிவுரைகளை கூறினாலும் செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்…..!!!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உடனடியாக ரயிலில் போக வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்யலாம். நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறலாம். அதன் பிறகு நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டை பெறலாம். அப்படி ஒரு விதிமுறை இந்திய ரயில்வேயில் உள்ளது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இன்று முதல் டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி(இன்று) முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. டீசல் இன்ஜின் கலையை […]

Categories
அரசியல்

SHOCK NEWS: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி…. டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின் களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. டீசல் இன்ஜின் […]

Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு நவராத்திரிக்கு அறுசுவை விருந்து… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நவராத்திரி பண்டிகை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பண்டிகையின் போது பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த காலகட்டத்தில் ரயிலில் பயணிக்கும் போது எப்படி சாப்பிடுவது என்பது குறித்து பக்தர்களுக்கு குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. ரயிலில் பயணிக்கும் பக்தர்களுக்கு விரத உணவு பட்டியலை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த நவராத்திரி விரத உணவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நவராத்திரி உணவு விலை 99 ரூபாய் முதல் […]

Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி ஏற்படுத்திய சூப்பர் வசதி…. ஒரே ஒரு SMS போதும்….!!!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிப்பவர்களுக்கு பல வசதிகளை ஐஆர்சிடிசி செய்துள்ளது. ஐஆர்சிடிசி ரயில் பயணிகளுக்காக 139 என்ற மொபைல் நம்பர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அது என்னவென்றால், 1. PNR செக்கிங் 2. ரயில் வருகை/புறப்பாடு என்கியூரி 3. தங்குமிட வசதி 4. கட்டண விசாரணை 5. ரயில் நேர அட்டவணை என்கியூரி 6. ரயிலின் பெயர்/எண் மேலும் வாடிக்கையாளர்கள் என்ற  www.indianrail.gov.in […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு வார்னிங்…. இனி இதை யாரும் செய்யக்கூடாது…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது சில பாதுகாப்பு காரணமாக அபாய சங்கிலியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையற்ற நேரங்களில் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயில்களை நிறுத்தியதற்காக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,043 பேர் கைது […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. இன்று முதல் ரயில் பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

அந்தியோதயா விரைவு ரயிலில் இன்று முதல் முன்பதிவு இன்றி  பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் முற்றிலும் முன்பதிவு  இல்லாத ரயில்களை இயக்க 2016 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அந்தியோதயா எனும் பெயரில் குறைந்த கட்டண சலுகை யில் விரைவு ரயில்களை அறிமுகம் செய்தது. அதன்படி நாகர்கோவில்- தாம்பரம் இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு இருந்தது. மாலை 5:15 மணிக்கு  புறப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 11 வெள்ளிக் கிழமை முதல் வாரம் தோறும் கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்திசையில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை இரயில் நிலையம் வந்தடையும். அதேசமயம் இந்த ரயிலில் 530 பயணிகள் பயணிக்க முடியும் என கூறப்படும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. இனி ரயிலில் பயணம் செய்ய இது தேவையில்லை….!!

புறநகர் ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் அவசியம் இல்லை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதோடு தமிழகத்திலுள்ள மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10 முதல் ரூ.50 உயர்வு…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!

ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் 25 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். சீசன் டிக்கெட் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிக்களுக்கு செம சர்ப்ரைஸ்….. ரயில்வே வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதிலும் ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அவ்வாறு ரயில்வே நிர்வாகத்தினுடைய புதிய முயற்சிகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இந்நிலையில் ரயில்வே நிலையங்களில் மொபைல் போன் ரீசார்ஜ் செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கும் சேவை மையங்கள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் மூத்த உயர் அதிகாரி கூறியுள்ளார். அதாவது, ரயில்வேயின் தொலை தொடர்பு பிரிவான ‘ரயில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. நாளை முதல் ஜன-15 வரை…. முக்கிய அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் ஜனவரி 15 வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை- சென்னை, எழும்பூர்-காரைக்குடி, தாம்பரம் -எழும்பூர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இனிமே மகிழ்ச்சி தான்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சிறப்பு ரயில்களுடன் வழக்கமான ரயில் சேவையும் தொடங்கிவிட்டது. பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுவதாக பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் 66ஆவது ரயில்வே வார விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு 19 கெஸ்டட் அதிகாரிகள், 485 கெஸ்டட் இல்லாத அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ் கவுரவித்தார். அதன் பிறகு பேசிய அவர், வேக கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

500 ரூபாய் வரை அபராதம்…. மக்களுக்கு எச்சரிக்கை – அலர்ட்….!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ரயில்வே வளாகத்திலும் ரயில்களிலும் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ரயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

Happy News: அக்டோபர் முதல் மீண்டும்….. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி….!!!!

JTBS(ஜனசாதரண்  டிக்கெட் புக்கிங் சர்வீஸ்) என்ற சேவை வாயிலாக பொதுமக்களுக்கு அன்ரிசர்வ்டு   டிக்கெட்டுகள் ரயில் நிலையத்துக்கு வெளியே விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக 18 மாதங்களாக நிறுத்தப்பட்ட இந்த சேவையை அக்டோபர் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் மற்றும் வரிசையில் காத்திருப்பது போன்ற பிரச்சினைகள் இருக்காது. இதை ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இது உங்களுக்கான முக்கிய பதிவு… கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். உங்கள் டிக்கெட்டை டிக்கெட் சோதனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் சரிபார்க்க முடியாது. பயணிகளின் டிக்கெட் சரிபார்க்கும் உரிமை ரயில்வே துறையால TTE-க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகள் […]

Categories

Tech |