லண்டனில் உள்ள ரயில்வே நிலையம் ஒன்றின் அருகே எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள நியுவிங்டன் எனும் பகுதியில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையத்தின் அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அருகிலிருந்த 6 கார்கள், 3 வணிக வளாகங்கள், தொலைபேசி பெட்டி ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 100 தீயணைப்பு வீரர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக […]
