Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் சிக்கி தவித்த பெண்…. அதிகாரியின் துரித செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

உத்தரபிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் போகும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த அப்பெண்  தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் உடனே மேலே வர முடியவில்லை. ரயில் கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில், அப்பெண் நிலைமையை உணர்ந்து உதவிகேட்டு கத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே அதிகாரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் ஐ.ஐ.டி மாணவி சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசாவை சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப் படிப்பை படித்தவர் ஆவார். இந்நிலையில் மேகா ஸ்ரீ சென்னை அடையாறு ஐஐடி-யில் 3 மாத ஆராய்ச்சிபடிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. அதன்படி அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மர்மமான முறையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உடல் சிதறிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தென்காசியில் பரபரப்பு…!!

உடல் சிதறிய நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் என்ஜினியரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டின் வடக்கு திசையிலுள்ள  தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்துவழக்குப்பதிவு  செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
உலக செய்திகள்

ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

வரும் 3ஆம் தேதி பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற நிலை அந்நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கொத்ரி என்ற பகுதியின் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளங்களில் எறிந்த தீ…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தில் இருக்கும் ரயில் தண்டவாளங்களில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கு, ரயில் சேவைகளை நடத்தி வரும் மெட்ரா என்ற போக்குவரத்து நிறுவனம், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் தண்டவாளங்களில் நெருப்பு வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறது. இதனால் தண்டவாளங்களில் கிடக்கக்கூடிய பனி உருகி, ரயில் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்ணீரைத் தேடி வந்த மான்… திடீரென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும்  ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக் குறிச்சி பகுதியில் இருக்கின்ற ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

யம்மாடியோவ்…. ரயிலுக்கு அடியில் படுத்து…. நூலிழையில் உயிர் பிழைத்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் ரயில் சிக்னலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்து விட்டதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து அப்ப்டியே தண்டவாளத்தில் நின்றுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் பலர் அப்படியே அந்த பெண்ணை தரையில் படுக்கும்படி கூறியுள்ளனர். அப்போது ரயில் மெதுவாக நகரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கரண்ட் பாக்ஸை தண்டவாளத்தில் போட்டு… அமர்க்களம் செய்த இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ..!!

20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் பாமகவினர் நடத்திய போராட்டத்தில் அக்காட்சியின் சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் கரண்டு பாக்ஸை கொண்டுவந்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு பாமகவினர் நுழைய முயன்றனர். பெருங்களத்தூர் அருகே அவர்களுடைய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய இளைஞர்… தலைக்கு மேல் ஏறிச்சென்ற ரயில்… உயிர்பிழைத்த அதிசயம்… நடந்தது என்ன?

தண்டவாளத்தின் நடுவே படுத்து உறங்கிய இளைஞன் ரயில் கடந்து சென்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளான்.  ஜெர்மனியில் இளைஞன் ஒருவன் நண்பர்களுடன் பார்டிக்கு சென்று விட்டு நன்றாக மது அருந்திய நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியிலேயே தூக்கம் வந்ததால் படுத்து தூங்கிவிட்டான். ஆனால் அவன் படுத்து உறங்கியது ரயில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில். சிறுது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று சென்றுள்ளது. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் ஒருவர் மீது ரயிலை செலுத்துவதை […]

Categories

Tech |