Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பு கூட புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணிகள் எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே UTS என்ற செயலி மூலமாக டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்…. இனி இதை செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும்….. புதிய விதிமுறைகள் அமல்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையில் ஏற்படும் மாற்றங்களை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றி உள்ளது. புதிய விதிகளின்படி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் கணக்கை சரிபார்க்க வேண்டும். ஆண்டு எண்ணில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பு பயனர்கள் மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா?…. முன்பதிவு செய்ய இதோ எளிய வழி….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும் ஏராளம். ஆனால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. சாதாரண நாட்களை விட மற்ற பண்டிகை நாட்களில் சைடில் டிக்கெட் கிடைப்பது சிரமம்தான்.பொதுவாக ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்ய வேண்டும். ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. இந்திய ரயில்வே போட்ட பலே திட்டம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கின்றனர். ஆனால் அவ்வளவு இறுதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட முடியாது..தற்போது நடைமுறையில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு முறை சுமார் 30 ஆண்டுகள் பழமையானது. அதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரயில்வே துறை தற்போது திட்டமிட்டுள்ளது. அதற்காக grant Thornton நிறுவனத்துடன் ரயில்வே ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் அமைப்பை மேம்படுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்…. இனி இதெல்லாம் கட்டாயம்…. புது ரூல்ஸ் இதுதான்…. இந்திய ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயில் பயணத்திற்கு ஐ ஆர் சி டி சி செயலி மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.அவர்களுக்கு தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. ஐ ஆர் சி டி சி மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு தற்போது புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் மொபைல் நம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே மாறப்போகுது…. ரயில் டிக்கெட் புக்கிங் இனி இப்படிதான்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பெரும்பாலான மக்கள் பயணம் செய்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். பேருந்துகளை விட ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், நிறைய வசதிகள் இருப்பதாலும் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக பயணிகள் அனைவரும் அதில் உள்ள விதிமுறைகள், சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அணிந்திருக்க வேண்டும். IRCTC ஆப் அல்லது இணையதளம் மூலமாக பெரும்பாலானோர் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். அதனால் IRCTC விதிமுறைகளை அவ்வபோது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி IRCTC கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. ஆதார் இருந்தால் போதும்…. ஈசியான முறையில் ரயில் டிக்கெட் புக்கிங்..!!!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு, விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக IRCTC  அறிவித்துள்ளது. தினமும் பேருந்து, டாக்ஸி மற்றும் விமானம் போன்றவற்றில் பயணம் செய்வோரை விட ,ரயில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். அதன்படி தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஏனென்றால் ரயிலில் சென்றால் மிக வேகமாக, போக வேண்டிய இடத்துக்கு செல்ல முடியும் எனவும் டிக்கெட் முன்பதிவு செய்வதும் ஈசியானது. அவ்வாறு ஆன்லைன் மூலம் ,இருந்த இடத்திலேயே ஈசியாக டிக்கெட் புக்கிங் செய்யலாம். […]

Categories

Tech |