Categories
தேசிய செய்திகள்

இன்னும் 5 மாதங்கள் ஆகும்…. ரயில்வேதுறை அதிர்ச்சி தகவல்…..!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த ரயில் சேவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தொடர் கனமழை காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் இன்று புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் பயணிகள் வசதி, பராமரிப்பு பணிகள், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதனால் ரயில் புறப்படும் நேரம் மற்றும் வருகை புரியும் நேரம் ஆகியவை மாற்றியமைக்கப்படும். அவ்வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று 8ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

18 மாதங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும்  கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து சேவை  நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு  படிப்படியாக குறைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் பயணிகள் ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்கு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயிலை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே… மயிலாடுதுறை டூ திருச்சி… வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத ரயில் சேவையை நேற்று கொடியசைத்து எம்பி ராமலிங்கம் துவங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சரியாகி கொண்டு இருப்பதால் தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று அந்தத் தொகுதி எம்பி ராமலிங்கம் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்கள் பதிவு ஒரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறியது, கொரோனா  தொற்று காரணமாக கடந்த ஒன்றரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரயில் சேவையில் புதிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரெயில் ( 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4.05, 4.18, 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.55, 4.07, 4.17 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை வைகை சிறப்பு ரெயில் (02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரெயில் ( 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4.05, 4.18, 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.55, 4.07, 4.17 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை வைகை சிறப்பு ரெயில் (02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- குருவாயூர் விரைவு ரயில் சேவைகள்…. வரும் 25ம் தேதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.  அதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது . அதன் பின்னர் ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்னர் சரக்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு ரயில் சேவை என படிப்படியாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதன்பிறகு முன்பதிவு இல்லாத பாசஞ்சர் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்…. மீண்டும் இயங்கும்…!!!

பகுதி வாரியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர் -காரைக்குடி எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் இயக்கப்படும்.  இதுகுறித்து  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் , பராமரிப்பு பணியின் காரணமாக செப்டம்பர் மாதம் 22 மற்றும் 29 ஆகிய  தேதிகளில் சென்னை எழும்பூர்-காரைக்குடி ரயில் எண் (02635) காரைக்குடி-எழும்பூர் (02606),எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டடுள்ளதால் மேற்கண்ட நாட்களில்  […]

Categories
மாநில செய்திகள்

மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் சேவை…. இன்று முதல் மீண்டும் தொடக்கம்…!!!

திருவாரூர் -காரைக்குடி பாசஞ்சர் ரயில் சேவையானது கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த ரயில் சேவையானது மயிலாடுதுறையிலிருந்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை ஜங்ஷனிலிருந்து 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று இந்த ரயில் சேவையானது சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பாசஞ்சர் ரயில் சேவையாக இருந்த நிலையில் விரைவு ரயில் சேவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹேப்பி தான்…. 10 சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பரவலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கமாக இயக்க வேண்டிய விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி  சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் புறநகர் ரயில் சேவை…. மும்பை அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இன்று முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் புறநகர் ரயில் சேவை…. மும்பை அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாளை முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-15 முதல் ரயில் சேவை…. ஆனால் ஒரு கண்டிஷன்…. மும்பை அரசு அதிரடி…!!!

இந்தியாவில்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில்கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் 15 முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவை இயக்கம்… வெளியான தகவல்…!!!

காரைக்குடி திருவாரூர் மார்க்கத்தில் நாளை முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் கேட் கீப்பர் இல்லாத காரணத்தினால், மொபைல் கேட் கீப்பர்களை பயன்படுத்தி, ரயில்கள் இயங்கி வருகின்றது. இதனால் பயணம் செய்யும் நேரம் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – வங்கதேசம் வழித்தடத்தில்…. 56 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ரயில் சேவை…!!!

இந்தியா-வங்கதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக போக்குவரத்து சேவைகளும், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 22 முதல் அமல்…. ரயில் சேவை நாட்கள் மாற்றம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நாட்கள் மாற்றப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில்,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதியில்…. செப்டம்பர் வரை ரயில் சேவை ரத்து…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் சீரமைப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் புறப்படும் ரயில்கள் வரும் செப்டம்பர் மாதம் வரை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இங்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் செப்டம்பர் 15-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் இன்று திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் பாலம் பராமரிப்பு… ரயில் சேவையில் மாற்றம்…!!!

பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சென்னையில்…. புறநகர் ரயில் சேவை தொடக்கம்…. பயணிகள் குஷி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும்  பயணிக்கலாம் என்றும், முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை ரத்து…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் ரயில்களில் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் சேவையும், நெல்லை – பாலக்காடு, பாலக்காடு- நெல்லை ரயில் சேவையும், சென்னை சென்ட்ரல்- மங்களூரு, […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில்  ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. ஆனால் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் எழும்பூரில் இருந்து மாலை 6.55 மணிக்கு நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழுஊரடங்கு…. தமிழகத்தில் ரயில்கள் ஓடாது…. அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஊரடங்கு நேரத்தில்…. ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை… ரயில்வே வாரியம் விளக்கம்…!!!

இந்தியாவில் ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

பழையபடி எப்போ மாறும்….? எங்களுக்கு இது பத்தல…. ரயில் பயணிகளின் வேதனை….!!

கொரோனாவுக்கு  முன்பு இருந்தது  போன்று வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உவானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியதிலிருந்து இன்று வரை  ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இந்த கொரோனா வைரஸ்ஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து  சேவைகள் அனைத்தும் முடங்கி இருந்தது. இதனிடையே பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 23 முதல் 31 வரை…. ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணி காரணமாக புற ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், பகல் 12:40 மணிக்கு புறப்படும் கடற்கரை – சூளூர்பேட்டை ரயில் கும்மிடிப்பூண்டி வரையும், மதியம் 2:35 மணிக்கு புறப்படும் சென்ட்ரல் – சூளூர்பேட்டை ரயில் கும்மிடிப்பூண்டி வரையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில் சேவை நீட்டிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகைகளை ஒட்டி இயக்கப்பட்ட ரயில் சேவை நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று  முதல் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் நாளை முதல் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை புறநகர் ரயில் சேவை நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ…சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் தீ விபத்து..!!

சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் புகை வர தொடங்கியதால் ரயில்வே துறை அலுவலர்கள் அந்த பெட்டியை அவசரஅவசரமாக கழட்டி விட்டனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ரயில் நிலையத்தில் லக்னோ செல்லும் சதாப்தி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அதில் இருந்து கரும்புகை வருவதை தொடர்ந்து பயணிகள் ரயில்வேக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்க முயற்சித்தனர். தலைமை தீயணைப்பு அலுவலர்கள் சுனில் […]

Categories
மாநில செய்திகள்

“விழுப்புரம் – மதுரை ரயில் சேவை தொடக்கம்”…. பயணிகள் மகிழ்ச்சி…!!

விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது அது விரைவாக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் . முன்பு தினசரி 04:20மணிக்கு  பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வைரஸ் பரவல் காரணமாக கடந்த 25ஆம் தேதி முதல் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் விழுப்புரம் மதுரை இடையே […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்”… வெளியான தகவல்..!!

நாடுமுழுவதும் 1138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. கொரோனா  பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் படிபடியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பரவல் மத்தியில் ரயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட மொத்தம் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் சேவை ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in  மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“டிரைவர் வேணாம்”… தானாக இயங்கும்… கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

இந்தியாவில் முதன் முதலாக டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுக்க முழுக்க தானாக இயங்கும் துறையில் இயக்கபட்டுள்ள, ஓட்டுநர் இல்லாத இந்த ரயில் மூலம் மனித தவறுகள் நீக்கப்படும். மெஜந்தா மார்க்கத்தில் இந்த சேவை துவக்கப்பட்டு பிறகு டெல்லி மெட்ரோவில் பிங்க் மார்க்கத்திலும் 2021 ஆம் ஆண்டு ஓட்டுநர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாட்டின் முதல் முறையாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை காணொளி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு… பொது மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அனுமதி….10 நிமிடத்திற்கு முன்பு – மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!

கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மக்கள் ரயிலில் பயணம் செய்யலாம் என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதை அடுத்து ஊழியர்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 14 ஆம் தேதி முதல்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரெயின் எங்க இருக்கு… எப்ப வரும்… எல்லா தகவலையும் தெரிஞ்சுக்க… புதிய வாட்ஸ் அப் சேவை..!!

ரயில் மூலம் பயணம் செய்பவர்களே, இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும். இந்தியாவில் நீண்டகாலமாகக் காத்திருப்போர் பட்டியல் சிக்கலைத் தீர்க்கும் இந்தியாவின் முதல் WL & RAC இயங்குதளமான ரெயிலோஃபி (Railofy) இன்று ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேர பிஎன்ஆர் நிலை மற்றும் ரயில் பயணத் தகவல்களை ரயில் பயணிகளின் வாட்ஸ்அப் எண்ணிற்கே நேரடியாக பகிர்ந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

7 மணியுடன் முடிந்தது… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இன்று இரவு ஏழு மணியுடன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புயல் காரணமாக சென்னையில் இன்று இரவு ஏழு மணியுடன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

காலை 10 மணிக்கு… ஒரு நிமிஷம் கவனிங்க ப்ளீஸ்…!!!

சென்னையில் புயல் காரணமாக ரயில் சேவைகள் இன்று 10 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் காரணமாக சென்னையில் என்ற புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மழையின் நிலமையைப் பொறுத்து கூடுதல் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நிமிட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு குட்நியூஸ்… சென்னையில் புறநகர் ரயில் சேவை ?… வெளியான புது தகவல் …..!!

புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான  போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இயங்கி வருகின்றன. புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த புறநகர் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் தொடங்க இருக்கும் சேவை… ரயில்வே பாதுகாப்புப்படை துணைத்தலைவர் அறிவிப்பு…!!

விரைவில் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்புபடை துணைத்தலைவர்  தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு மீண்டும் திரும்பும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் 38பேர் பிளாஸ்மா […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி… எப்போ தெரியுமா….?

திங்கட்கிழமை முதல் சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்கு இடையே ஆன பயணிகள் ரயில் சேவை வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட ரயில் தடங்களில்  இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – மத்திய அரசு தகவல் …!!

சென்னைக்கு ரெண்டு நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைசகம் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் பங்கேற்று ஒரு மிக முக்கியமான கோரிக்கை முன்வைத்துள்ளார். அதாவது சென்னையை பொருத்தவரை கொரோனா எண்ணிக்கை மிகவும் மிக மிக அதிகமாக உள்ள காரணத்தால் மே 31-ஆம் தேதி வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்திருந்தார். தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கடிதத்தை மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மே 3-ந் தேதிக்கு பிறகும் இயங்காது ? அமைச்சர் கொடுத்த ஷாக் …!!

மே 3ஆம் தேதிக்கு பின்னர் விமான ரயில்  போக்குவரத்துக்கு சேவை தொடங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு என கூறப்பட்ட காரணத்தினால் அதற்குப்பிறகு பயணம் செய்வதற்கான முன்பதிவு ரயில்வே நிறுவனம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஏர் இந்தியா போன்ற சில விமான நிறுவனங்கள் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு வழித்தடங்கள் பயணம் செய்ய முன்பதிவு அனுமதித்துள்ளனர் இதனால் மக்களிடையே ரயில் விமான சேவைகள் தொடங்குவது குறித்து குழப்பம் […]

Categories

Tech |