Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிக்னல் கோளாறால் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்”…. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்….!!!!!!!

சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளுரை அடுத்திருக்கும் திருவாலங்காடு மற்றும் மோசூர் ரயில் நிலையம் இடையே நேற்று காலை 7 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அரக்கோணம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே வழித்தடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ரயில்வே ஊழியர்கள் போராட்டம்….. ரயில் சேவை பாதிப்பு…. அவதியில் மக்கள்…..!!!!

இங்கிலாந்தில் இதற்கு முன் இல்லாத வகையில் உணவு மற்றும் எரிபொருள்களை விலை அதிகரித்து வருகிறது. எனவே செலவினங்களை சமாளிக்கக்கூடிய வகையில் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்க மறுப்பதால் ரயில்வே ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. திடீர் விபத்து….. பெரும் பரபரப்பு….!!!

அலகாபாத்திலிருந்து தீன்தயாள் உபாத்யாயாவிற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 6:40 மணிக்கு சண்டவுலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த வழி தடத்தில் உள்ள ரயில்கள் திருப்பி விடப்படும் அல்லது வியாஸ் நகர் வழியாக தீன்தயாள் உபாத்யாயா சந்திப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

ரயில் வரும் போது கெத்தாக பாதையில் நின்ற சிறுமி.. அதன் பின் நேர்ந்த நிலை..!!

பிரிட்டனில் 15 வயது சிறுமி ரயில் வந்து கொண்டிருந்த பாதையில் நடந்து சென்ற நிலையில் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. Cambridgeshir-ல் இருக்கும் Manea என்ற பகுதியில் ஒரு சிறுமி ரயில் வந்துகொண்டிருந்த பாதையில் நடக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் உறவினர் தடுத்ததால் அவரை தாக்கியிருக்கிறார். அதன் பின்பு ரயில் பாதையில் நடக்க தொடங்கினார். இதனிடையே பாதையில் ஒரு சிறுமி வருவதை ரயிலை இயக்கி கொண்டிருந்தவர் பார்த்துவிட்டார். எனவே உடனடியாக ரயிலை நிறுத்தினார். சிறுமி நின்ற இடத்தில் இருந்து […]

Categories

Tech |