ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சரக்கு ரயில்களின் சேவை கடந்த 1 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மறுநாள் பயணிகளை ஏற்றி செல்லும் ரயில்களின் சேவையும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளின் ரயில் சேவைகள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரயில்வே பணியாளர்களின் […]
