Categories
தேசிய செய்திகள்

என்னப்பா சொல்றீங்க…! அதிகரிக்கும் ரயில் கட்டணம்…. அமைச்சர் அறிவிப்பால் பயணிகள் ஷாக்….!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கப்போகும் ரயில் கட்டணம்?…. பயணிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பேசியபோது “வருகிற காலங்களில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிக்கையை அடுத்து, வருகிற காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கொரோனா காலத்திற்கு முன் இருந்த மூத்தகுடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை, மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், இப்போது ரயில் வாயிலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 55% சலுகை அளிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு வாய்ப்பில்லை….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

நாட்டில் தற்போதைக்கு ரயில் கட்டணம் உயர்வுக்கு வாய்ப்பில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் ஐந்து இடங்களில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறைக்கு போக்குவரத்து மாற்றத்திற்கான ஹைபர்லூப் திட்டத்திற்கு 8.5 கோடி ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு ஹைபர்லூப் ரயில்வே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். நாட்டில் தற்போது ரயில் கட்டணம் உயர […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால்…. பணத்தை திரும்ப பெற காத்திருக்க வேண்டாம்…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்…!!

பொதுவாக ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ரத்து செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ அதற்கான பணத்தை திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலமாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கான பணத்தை திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்…. உயர்கிறது ரயில் கட்டணம்?….!!!!

ரயில் கட்டணத்தை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளதாகவும், இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  டீசல் என்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜர் அல்லது டீசல் ரூபாய் 10 முதல் 50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏசி வகுப்பிற்கு ரூபாய் 50ம், ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூபாய் 25ம், பொது வகுப்பிற்கு ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

15% வரை குறையும் ரயில் கட்டணம்…. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. கொரோனா காலத்தில் வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வழக்கமான […]

Categories
தேசிய செய்திகள்

WOW! 8% வரை கட்டணம் குறைப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே, பயணிகளுக்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணிகளின் வசதிக்காக புறநகர் ரயில்கள், பேசஞ்சர், மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக ஏசி 3 டயர் எக்கனாமி வகுப்பு பெட்டிகளை பயணிகள் வசதிக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மொத்தம் 83 படுக்கைகள் இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

இரயில் கட்டணத்தை குறைக்கும் முடிவு..! பிரபல நாட்டில் நடந்த வாக்கெடுப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இரயில் கட்டணத்தை குறைக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சில் உள்ள செனட் சபையில் நேற்று ரயில் கட்டணத்தை குறைக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. அதாவது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு ரயில் கட்டணத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு நேற்று வாக்கெடுப்பும் நடைபெற்றுள்ளது. அதில் 5.5 சதவீதம் ரயில் பயணச் சீட்டின் வரியில் குறைக்கலாம் என்றும், மக்கள் பலரும் பயணத்துக்கான செலவை குறைப்பதற்காக பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இந்த 6 இடங்களில் திடீர் கட்டணம் உயர்வு… ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி..!!

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் எழும்பூர் உள்ளிட்ட ஆறு நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் திடீரென்று உயர்த்தப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: ” ரயில் பயணிகளிடம் இருந்து வரும் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்டுகளை வழங்க ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், கேஸ் விலையை அடுத்து அதிரடி கட்டண உயர்வு… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் கேஸ் விலையை தொடர்ந்து ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

புலம் பெயந்த தொழிலாளர்களிடம் பேருந்து, ரயில் கட்டணத்தை வசூலிக்க கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை – ரயில்வே விளக்கம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு […]

Categories

Tech |