Categories
தேசிய செய்திகள்

“திடீரென காணாமல் போன ரயில் என்ஜின்”….. பழுது பார்க்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி கைவரிசை…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. இதையும் விட்டு வைக்கலையா?… போலீசாருக்கு டஃப் கொடுத்த திருடர்கள்…. பரபரப்பு…..!!!!

பீகார் பரௌனி பகுதியிலுள்ள கர்ஹாரா பணிமனைக்குக் கொண்டுவரப்பட்ட டீசல் ரயில் எஞ்ஜினை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தமாக எஞ்ஜினை கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறுகசிறுக தினசரி ஒவ்வொரு பாகமாகக கழற்றிச் சென்று ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த என்ஜினும் காணாமல்போன பிறகுதான் பணிமனையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து என்ஜினின் 13 பாகங்கள் பழைய இரும்புச்சாமான்களை வாங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“இதையும் விட மாட்டிங்களா”…. பொறியாளர் செய்த காரியம் அம்பலம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலமான சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக ராஜீவ் ரஞ்சன் ஜா வேலைப்பார்த்து வருகிறார். இவர் ரயில்வே கோட்டத்தின் பூர்ணியா கோர்ட் ஸ்டேஷன் அருகே பல வருடங்களாக நின்றுகொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை போலி ஆவணங்கள் மூலமாக பழைய இரும்பு வியாபார டீலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று பூர்ணியா கோர்ட் ஸ்டேஷனில் அவுட் போஸ்ட் பொறுப்பாளர் எம்.எம்.ரஹ்மான் பழமையான ஸ்டீம் ரயில் என்ஜினை பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரயில் என்ஜின் மோதல்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயில் என்ஜின் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்ணுகாரப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் மகள் வேடியம்மாள் வசித்து வந்தார். இவர் பிளஸ்-2 படித்த பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் வேடியம்மாள் சவுளூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை வேடியம்மாள் கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக வந்த ஒரு ரயில் என்ஜின் அவர் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட வேடியம்மாள் […]

Categories

Tech |