Categories
மாநில செய்திகள்

சென்னை டூ திருப்பதி ரயில் பயணிகளுக்கு….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே முன்பதிவு வசதியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயிலும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதm நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கம், தடுப்பூசி, போன்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில்….. இன்று முதல் மீண்டும் ரயில் சேவை….!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று இந்த ரயில்வே வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை ராமேஸ்வரம் இடையில் காலை மாலை என இருவேளை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு […]

Categories
ஈரோடு திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில்”… பொதுமக்கள் ஹேப்பியோ ஹேப்பி… எங்கு தெரியுமா…!!!!

ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரயில்கள் இயக்கபடாமல் இருந்த நிலையில் இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தென்னக ரயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று முதல் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதன்படி இன்று பிற்பகல் […]

Categories
தேசிய செய்திகள்

கோவை- ஷீரடி ரயில் இயக்க தனிநபர் ரூ.1 கோடி டெபாசிட்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

“பாரத் கவுரவ்” திட்டத்தின் கீழ் கோவை – ஷீரடி இடையேகையில இயக்குவதற்கு தனிநபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கோவை – ஷீரடி ரயில் இயக்க தனி நபர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்து உள்ளார். தெற்கு ரயில்வேயில் 7 தனிநபர்கள், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள கலாச்சார, பாரம்பரிய […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் டூ பாலக்காடு….  மீண்டும் தொடங்கப்பட்ட ரயில்சேவை…. பயணிகள் மகிழ்ச்சி…!!!

திருச்செந்தூர் – பாலக்காடு இடையிலான ரயில் சேவை இன்று முதல் தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த ஆண்டு முதல் திருச்செந்தூரில் இருந்து பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படவில்லை.  தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.  இதனால் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த […]

Categories

Tech |