ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிகோடு என்ற பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் கடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் விரிகோடு பகுதிக்கு பதிலாக அதிகாரிகள் மாற்றுப்பாதையில் […]
