சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என பல்லாயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. தொழில் நகரமாக கருதப்படும் சிவகாசிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர்த்தகர் கள் தொழில் ரீதியாக வந்து செய்கின்றார்கள். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய நகராட்சி அமைக்க பட்டது. விருதுநகரில் இருந்து சிவகாசி வருபவர்கள் திருத்தங்கல் வழியாகத்தான் வரவேண்டும். சிவகாசியில் இருந்து […]
