இந்திய வரலாற்றில் முதல்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வே பணி வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்பவர் விலாப் பகுதியில் ரயில்வே ஊழியராக புரிந்து வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் இவரும் இவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவர்களின் 10 மாத குழந்தை ராதிகா யாதவ் மற்றும் உயிர் பிழைத்தது. இந்நிலையில் ரயில்வே விதிகளின் படி ராஜேந்திர குமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. […]
