Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 9 கிலோ கஞ்சா பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் வழியாக செல்லும். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 9 கிலோ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வது இடத்தைப் பிடித்த திருச்சி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்…. மத்திய அமைச்சருக்கு கோரிக்கை…!!!

மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசகர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரும், தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என் பாஷா மத்திய ரயில்வே மந்திரி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் ஈரோட்டின்  பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் தந்தை பெரியார். இவரை  பெருமைப்படுத்தும் விதமாக ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. நாய்கள் தனியாக…. எப்படி ரயிலில் செல்கிறது….?

ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோவில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சில நாய்கள் ரயிலில் ஏறி ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி மாலை நேரத்தில்தான் ஏறிய இடத்திற்கே திரும்ப வந்துவிடும். இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு நாய்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது நாய்கள் சரியாக ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் விரைவில்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

ரயில்வே நிலையத்தில் மின்தூக்கி எக்ஸ்லேட்டர்கள் கூடிய விரைவில் அமைக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இருந்து 30 பயணிகள் ரயில் தினமும் செல்கிறது. இதில் தர்மபுரி-பெங்களூரு, எர்ணாகுளம்- பெங்களூரு, சேலம்- எஸ்வந்த்பூர், கொச்சுவேலி- எஸ்வந்த்பூர், நாகர்கோவில்- பெங்களூரு, புதுச்சேரி- எஸ்வந்த்பூர், நாகர்கோவில்- பெங்களூரு, கண்ணூர்- எஸ்வந்த்பூர், தூத்துக்குடி-மைசூர், மயிலாடுதுறை- மைசூர், கோவை- மும்பை, மயிலாடுதுறை-தாதர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் செல்கிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த டெய்லர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் புத்தேரி ரயில் தண்டவாளம் அருகில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருக்கக் கூடிய பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது சிறிது தூரத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில்ல எப்படி இப்படி நடந்திருக்கும்…. அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் ரயிலில் இருந்து ஆண் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்திற்கு கடந்த 3 ஆம் தேதி தாதரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவ்வண்டி தாதருக்கு திரும்பி செல்ல வேண்டும். இதனால் ரயில்வே ஊழியர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்-2 பெட்டியிலிருக்கும் 67 ஆம் நம்பர் இருக்கையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு ரயிலை சுத்தம் செய்யும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாட்பாரம் டிக்கெட்… ரூபாய் 50 ஆக உயர்வு… கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக… ரயில்வே நிர்வாகம் விளக்கம்..!!

ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவது புதிதல்ல. விழாக்காலங்களில் அதிகரிக்கபடுவது வழக்கம் தான். மகாராஷ்டிராவிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதிலும் மும்பை டிவிஷன் உட்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக கூகுள் அறிவிப்பு!

இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணியர் வருகையை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் கூகுள் நிறுவன உதவியுடன் ரயில் நிலையங்களில் இணையதள வசதிக்காக இலவச வை – பை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி ‘இ – மெயில்’ பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த சேவை பயணிகள் மத்தியில் […]

Categories

Tech |