இந்தியாவில் போக்குவரத்து என்பது மக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த போக்குவரத்து சேவையில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் பயணிகள் வசதியாக செல்வதுடன் கட்டணமும் குறைவாக வசூலிக்கப் படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் ரயிலில் செல்வதால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி தற்போது […]
