ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரயில்வே மேம்பாலத்திற்காக பொதுமக்கள் 21 வருடங்களாக காத்திருக்கின்றார்கள். சென்னை அருகே ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ரயில்வே கடவுப்பாதை இருந்தது. இங்கே மூன்று உயர்நிலைப்பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தார்கள். சென்ற 2001 ஆம் வருடம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ரயில்வே கடவுபாதை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியதாக இருந்தது. இதனிடையே கடவு பாதை […]
