Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சீரமைப்பு பணி…. “தூத்துக்குடி 3-வது ரயில்வே கேட் திறப்பு”…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி….!!!!!!

போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கின்றது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும். போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் இருக்கும் இரண்டு அடுக்குகள் பழுதடைந்ததால் சென்ற மூன்றாம் தேதி பாலம் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் இரண்டாம் கேட் மற்றும் நான்காம் கேட் வழியாக சென்றது. இதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெருங்களத்தூர்: ரயில்வே கேட் அடைப்பு…. மறியலில் ஈடுபட்ட மக்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சென்னை பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தது. அவற்றில் ஒரு கேட் சென்ற 4 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டும் பணிக்காக நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது புதுப்பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஒரேஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கிறது. இந்த ரயில்வே கேட் வழியாகதான் பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூா், பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், ஆர்.எம்.கே. நகா் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு போகமுடியும். ஆனால் இந்த ரயில்வே கேட்டானது அடிக்கடி நீண்டநேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அடைப்பு…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் தஞ்சையிலிருந்து காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் போன்றவை வந்தது. இதனால்  ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனையடுத்து முதல் நடைமேடையில் இருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அதன்பின் 3-வது நடைமேடையில் சரக்கு ரயில் வந்து நின்றது. இந்த நிலையில் பெட்டிகளை நிறுத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சுட்டு…. சேதமடைந்த ரயில்வே கேட்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேகமாக லாரியை ஓடிவந்து டிரைவரை காவல்துறையினர்  கைது செய்துள்னர் . ராமேசுவரத்திலிருந்து புவனேஸ்வருக்கு ஒவ்வொரு வாரமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி,, தஞ்சை, கும்பகோணம் வழிபாதையாக சென்னை சென்று அங்கிருந்து புவனேஸ்வர் செல்கிறது. இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகில் வந்தது. இதனால் ரயில்வே கேட்டை பணியாளர்கள் மூட முயற்சி செய்தனர். அப்போது […]

Categories

Tech |