லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே துறை ஊழியர் சண்முகம் (70). இவர் தனது பைக்கில் கோவை அருகில் சூலூர் கல்பாவிஹார் இந்திய விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தனது மகன் 42 வயதுடைய மணி என்பவர் கட்டி வருகின்ற புது வீட்டை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த பைக்கின் […]
