Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோர விபத்து… பைக் மீது பயங்கரமாக மோதிய லாரி…. ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பரிதாப பலி….!!!!

லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே துறை ஊழியர் சண்முகம் (70). இவர் தனது பைக்கில் கோவை அருகில் சூலூர் கல்பாவிஹார் இந்திய விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தனது மகன் 42 வயதுடைய மணி என்பவர் கட்டி வருகின்ற புது வீட்டை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த பைக்கின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென மயங்கி விழுந்த ஊழியர்…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிக்கெட் பரிசோதகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories

Tech |