Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த ரயிலிலும் பாஸ் செல்லும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் […]

Categories
தேசிய செய்திகள்

16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம்…. எதற்காக தெரியுமா?…. ரயில்வே துறை அதிரடி….!!!!

இந்திய ரயில்வேயில் சரியாக செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜூலை 2021 முதல் நாளொன்றுக்கு 3 பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 2 மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… சூப்பர்…. ரயில்வே ஊழியர்கள் 80,000 பேருக்கு ஊதிய உயர்வு…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்பிறகு இந்திய ரயில்வே துறையின் சார்பில் 13,169 ரயில்களும், 8,479 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருப்பு பாதைகளில் சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போன அறிவித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். அதிகபட்ச வரம்பாக 17951 ரூபாய் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இந்த ஊழியர்களுக்கு மொத்த போனஸ் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 78 நாள் ஊதியம் போனஸ்…. அதிரடி அறிவிப்பு….!!!

ரயில்வே துறையில் பணியாற்றும் அரசிதழ் பதிவு பெறா நிலையில் ஆன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே துறையின் ரயில்வே காவல் படையை தவிர்த்து பிற அரசுகள் பதிவு பெறா நிலையிலான துரை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊழியத்திற்கு சமமான தொகையை போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 11 புள்ளி 27 லட்சம் அரசுகள் பதிவு பெற நிலையிலான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.மேலும் விழாக்கால கொண்டாட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பண்டிகைகால போனஸ் தொகை…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரயில்வே ஊழியர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. ரயில்வே துறையில் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்ற தரமான ரயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போது உள்ள நோக்கம். விலங்குகள் தண்டவாளங்களை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது. இதனைத் தடுக்க தண்டவாளங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு மார்ச் 30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை உயர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்த ஊழியர்களுக்கு போனஸ்… 11.56 லட்சம் பேர் பயன்பெறுவர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தள்ளுங்க தள்ளுங்க… வேகமா தள்ளுங்க… பழுதான ரெயிலை கைகளால் தள்ளிய ஊழியர்கள்….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதான ரயிலை ஊழியர்கள் தள்ளிச் செல்லும் சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் பழுதாகி நிற்கின்ற கார், பஸ் போன்ற வாகனங்களை ஊழியர்கள் அல்லது பொதுமக்கள் தள்ளி பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு ரயிலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கைகளால் தள்ளிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் ரயில் சென்ற இடத்தில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப […]

Categories

Tech |