அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை […]
