ரயில்முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் மரணத்தை அறிந்து நொறுங்கிப் போய்விட்டதாக முதலமைச்சர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அவர், “இயற்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும் இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நான் நொறுங்கி போய் உள்ளேன். நான் மட்டுமல்ல, இதைப் […]
