Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. நாளை முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு

எர்ணாகுளம், புனலூர், வேளாங்கண்ணி விரைவு ரயில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த சேவை வாரத்தில் ஒருநாள் இருக்கும். அதாவது சனிக்கிழமை மதியம் ஏர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிறுகிழமை காலை வேளாங்கண்ணிக்கு வந்தடையும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் புறப்படும் ரயில் திங்கட்கிழமை மதியம் எர்ணாகுளத்திற்கு சென்றடையும். இந்த சேவை மத்திய கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான வியாபாரம், தொழில், ஆன்மிக பயணங்களுக்கும் மிகவும் பயன்படும். மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

செங்கோட்டை – மதுரை ரயில்… இனிமேல் பயணிகளுக்கு செம ஜாலி….சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனோ  வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகமுழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு  காலங்களில் பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் கொரோனா  நோய் பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்தது அடுத்து முழு ஊரடங்கு  அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து  மீண்டும் இயங்கத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில் பயணிகள் சேவைகளும் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி இந்த ரயில் சேவைகளும்…. ரயில் பயணிகள் மகிழ்ச்சி…!!!!

டெமு ரெயில் சேவை, விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் காரைக்குடி ரயில் வழித்தடங்களில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் ரயில்களில் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, இருப்புப் பாதையின் தன்மை, தண்டவாள ஆய்வுகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக ஆய்வாளர்கள் oms  அதிவேக விரைவு ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு பணி நடைபெற்றது. திருவாரூர் ரயில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறப்பு ரயில் முன்பதிவு….. ஒரே நாளில் முடிந்தது…. கூடுதல் ரயிலுக்கு பயணிகள் வேண்டுகோள்….!!!!

நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயிலில் ஒரே நாளில் முன்பதிவு நிறைவடைந்தது. கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக வசதியாக வருகிற 16-ஆம் தேதி அன்று நெல்லை -தாம்பரம் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பழைய கட்டண முறை – ரயில்வே வாரியம் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறைகள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ரயில்வே பயணிகளின் சேவையை முழுமையாக ரத்துசெய்து அதன்பிறகு ஊரடங்கு நேரத்தின்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

SPECIALNEWS: நாங்க எல்லாம் ரயிலையே பார்த்ததில்லை…..!!!!

மணிப்பூரில் இதுவரை ரயில் வசதி கிடையாது. மக்கள் தொடர்ந்து பல கோரிக்கைகள் விடுத்தும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு ரயில் நிலையங்களை அமைத்து ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று சில்சார் ரயில் நிலையத்திலிருந்து வைங்கைசுன்பாவோ ரயில் நிலையம் வரை (11 கி. மீ) வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்கள் பூத்தூவி ரயிலை வரவேற்றனர். இதையடுத்து விரைவில் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு…. ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வாணியம்பாடி – கேதண்டபட்டி இடையே இன்று  முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல்… மக்களுக்கு செம அறிவிப்பு…!!!

சென்னையில் 90 மின்சார ரயில் சேவைகள் நாளை அறிமுக படுத்தபடவுள்ளதால் மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 500 ஆக உயரப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் கொரோனா  ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக முதலில் இயக்கப்பட்டது. முதல் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்பு அது 150 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் 320 மின்சார ரயில் சேவையை அதிகரித்து நேர கட்டுப்பாடுகளை விதித்தது. பெண்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும் மின்சார ரயிலில் பயணம் […]

Categories

Tech |