Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ரயில்கள் இயக்கம் குறித்து அறிய…. செல்போன் எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ரயில்கள் இயக்கம் தொடர்பாக பயணிகள் விவரம் அறிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 8300052104 என்ற எண்ணில் ரயில்கள் இயக்கம் தொடர்பான தகவல்களை அறியலாம்.மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் ரயில்களை இயக்க…. ரயில்வே வாரியம் நடவடிக்கை…. சு.வெங்கடேசன் எம்.பி…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சாதாரண பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் கோரிக்கையை ஏற்று சாதாரண பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். சாதாரண பயணிகள் ரயில்கள் இல்லாமல் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாதாரண பயணிகள் ரயிலை இயக்ககோரி ரயில்வே அமைச்சரை நானும் எம்.பி. கலாநிதி வீராசாமியும் சந்தித்தோம். விரைந்து சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 447 ரயில்கள் இயக்கம்…. பயணிகள் செம ஹேப்பி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ஜூலை-4 முதல் கூடுதல் தளர்வு – புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் ஜூலை 4 முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும் இயக்கம்…. பயணிகள் செம குஷி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன்-20 முதல் மீண்டும் – பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எழும்பூரில் இருந்து புறப்படும் செந்தூர், தேஜஸ், மன்னார்குடி, சோழன் மற்றும் ராமேஸ்வரம் உட்பட முக்கிய ரயில்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 16 முதல் மீண்டும்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எழும்பூரில் இருந்து புறப்படும் செந்தூர், தேஜஸ், மன்னார்குடி, சோழன் மற்றும் ராமேஸ்வரம் உட்பட முக்கிய ரயில்களின் […]

Categories

Tech |