ரயிலில் ஏறி கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இருந்து நேற்று காலை 4 மணி அளவில் பழனி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு வழியாக செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தத்தனேரி வைகை பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சிக்னல் சரியாக இல்லாததால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சில மரமநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அநாகரிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை […]
