ரயிலில் அடிபட்டு கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிரோடு பகுதியில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக தகவல் பரவி வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் சடலமாகக் கிடக்கும் நபர் அதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவரின் கணவரான ராஜா ராமன் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ராஜாராமன் வீட்டிற்கு வராமல் சுற்றித் திரிந்ததாக சாவித்திரி மற்றும் […]
