Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன்”…. அதை யாரும் செய்வதில்லை, இதை மட்டும் செய்வாங்களா?…. நடிகர் சரத்குமார் கேள்வி….!!!

ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என கூறப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான் எனவும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அதிகாரப்பூர்வமான விளையாட்டு, அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும். ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான் மற்றும் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். நான் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 55 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த சூப்பர்வைசர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு வீர கோளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நகை கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு  அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம், முத்திரை போன்ற பணிகளையும் கவனித்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தங்கக்கட்டி பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும் பழுதான […]

Categories
மாநில செய்திகள்

“இன்னும் எத்தனை உயிர்கள் போகப்போகிறது என தெரியல”….. இபிஎஸ் கண்டனம்….!!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிக்கைகளிலும் இன்று முழு முதற்பக்க ரம்மி விளையாட்டு விளம்பரம் வருகிறது என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29.  இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ரம்மி….. “ரூ. 20 லட்சத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”….. தவிக்கும் குழந்தைகள்….!!!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளம் பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29.  இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னால் MLA மகன் சடலமாக மீட்பு…. பின்ணணி என்ன?…. பரபரப்பு தகவல்….!!!!!

புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி மற்றும் ஹன்சிகா என்ற மகள் இருக்கிறார்கள். இதில் வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி தனது சொந்த ஊரான கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்ற வெற்றிச்செல்வன் பின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி… ரூ 10,50,000-ஐ பறிகொடுத்த மகன்… அதிர்ச்சியில் தந்தைக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!!

ஆன்லைனில் சீட்டாடி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை பறிகொடுத்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. விக்கி சலேக்பல் திகன் என்ற 24 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஜெய் பவானி சாலையில் வசித்து வருகின்றார். இவர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 10,50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தபுகார் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் […]

Categories

Tech |