கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்து படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர் இந்திய கடல் எல்லையருகே மீன்பிடிக்க செல்பவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2000 மீனவர்கள் 500 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றனர். இதில் ஒரு குழு நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் கச்சத்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து […]
