விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் சாலையில் தனியார் பார் ஒன்று வைத்திருந்தவர் பிச்சைமணி இவர் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருவர் வயிற்று வலியும் வயிற்றுப் போக்காள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது . அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்தார் அப்பொழுதும் சரியாகவில்லை பிறகு அவர் உண்ணும் உணவை மருத்துவர் சோதனையிட்டதில் அவர் உண்ணும் உணவு அரிசியை […]
