கணவரின் பணத்தை எடுத்து கனடா சென்று அவரை ஏமாற்றிய இளம்பெண் உட்பட அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த நரிந்தர்பால் சிங் என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு எனது மகன் ஹர்மன்பிரீத் சிங், ரந்தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னை கனடாவுக்கு அனுப்புமாறு கூறிய ரந்தீப் அங்கு சென்றவுடன் ஹர்மன்பிரீத்தை spouse விசாவில் […]
