தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கியில் இருந்த உரிய ஆதாரம் இல்லாத 11 யூனிட் ரத்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்கர் நகரில் தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. அங்கு நேற்று மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி தலைமையில் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 11 யூனிட் ரத்தம் முறைகேடாக இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சந்திராமேரி கூறும் போது ஒரு நபரிடம் ரத்தம் எடுத்தால் 350 மில்லி தான் எடுக்க […]
