இந்தோனேஷியாவில் கிராமம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்தோனேசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதே போன்று மத்திய ஜாவா தீவில் ஜெயம் கொண்டான் என்ற இடத்தில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்ததால் வெள்ள நீர் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. அதன்பின் ஒட்டு மொத்த கிராமத்திலும் இந்த இரத்த சிவப்பு நிற வெள்ளம் நிரம்பி காணப் பட்டது. இதனை பலர் புகைப்படம் எடுத்து […]
